இரவில் வீதியில் சென்றவர்களைக் கடித்த வெறிநாய் -15 பேர் காயம்

0 341

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் வெறி நாய் ஒன்று பெண்கள், சிறுவர்கள் உள்பட 15 பேரை துரத்தி துரத்தி கடித்து காயப்படுத்தியுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசிகளை உரிய கால இடைவெளியில் செலுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments