தோசையில் எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்ததால் இளைஞர்கள் தகராறு

0 333

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள அசைவ உணவகத்தில் எண்ணெய் ஊற்றாமல் தோசை கேட்ட இளைஞர்களுக்கு பரிமாறப்பட்ட தோசையில் எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்ததால், ஆத்திரத்தில் அவர்கள் உணவக உரிமையாளரைத் தாக்கினர்.

கடை உரிமையாளர் கௌதமன் அளித்த புகாரின் அடிப்படையில் திவாகர், ராஜராஜன் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments