கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டிய அவசியம் இல்லை

0 2742

தமிழ்நாட்டில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடலில் நோய் எதிர்ப்புத் திறனை பொறுத்தே தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதால் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடன் வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments