எவரெஸ்ட்டில் வசந்தகால மலையேற்ற சீசன் தொடக்கம்.. 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சீன-திபெத் பாதை திறப்பு

0 167

உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட்டில் வசந்தகால மலையேற்ற சீசன் தொடங்கியுள்ளதை ஒட்டி, கொரோனா பெருந்தொற்று காரணமாக 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சீன-திபெத் வழியிலான பாதை திறக்கப்பட்டுள்ளது.

மலையேற்றத்தில் ஈடுபட இதுவரை 414 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நேபாள சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

மலையேற்றத்திற்கு தேவையான கயிறுகளை கட்டும் குழுவினர் எவரெஸ்ட் மலை சிகரத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு நிலவும் பருவநிலை மலையேற்றத்திற்கு சாதகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments