சென்டர் மீடியன் மீது மோதி நின்ற அரசுப் பேருந்து மீது பின்னால் வந்து மோதிய தனியார் பேருந்து - 25 பேர் காயம்

0 251
சென்டர் மீடியன் மீது மோதி நின்ற அரசுப் பேருந்து மீது பின்னால் வந்து மோதிய தனியார் பேருந்து - 25 பேர் காயம்

கடலூர் அருகே, ஈ.சி.ஆர். சாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் மோதி நின்ற அரசு பேருந்து மீது அடுத்த சில நிமிடங்களில் ஆம்னி பேருந்து ஒன்று பின்னால் வந்து மோதியது.

இதில் அரசுப் பேருந்தில் பயணித்த 25 பேர் காயம் அடைந்தனர். ரெட்டிச்சாவடியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் குறித்த எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் நேர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments