மது போதையில் லாரியை ஓட்டிச் சென்று சென்டர் மீடியனில் மோதிய ஓட்டுநர்.. தர்ம அடி கொடுத்த மக்கள்..!

0 358
மது போதையில் லாரியை ஓட்டிச் சென்று சென்டர் மீடியனில் மோதிய ஓட்டுநர்.. தர்ம அடி கொடுத்த மக்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மது போதையில் லாரியை ஓட்டிச் சென்று சாலையின் செண்டர் மீடியனில் மோதிய ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

அதிகாலை நேரம் என்பதால் வாகனப் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்ட நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. செண்ட்டர் மீடியனில் இடித்ததில் லாரியின் முன் பகுதி சேதமடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments