கோடைமழைக்கே தாங்காத புதிதாக அமைக்கப்பட்ட சாலை.. பள்ளத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியின் சக்கரம்..!

0 330
கோடைமழைக்கே தாங்காத புதிதாக அமைக்கப்பட்ட சாலை.. பள்ளத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியின் சக்கரம்..!

மதுரையில் பெய்த கனமழையால் டிவிஎஸ் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை உள்வாங்கி, மேம்பாலத்தின் அடியில் கண்ட்டெய்னர் லாரியின் சக்கரம் சிக்கிக்கொண்டது.

ஜேசிபி கொண்டு நீண்ட நேரம் போராடி போலீசார் லாரியை மீட்டனர். இப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய்கள் பதிக்கப்பட்ட பின் தார்சாலை அமைக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக பல இடங்கள்லில் சேதம் ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments