எஸ்.எஸ்.ஐ.யின் 3 மனைவிகளின் மகன்கள் இடையே தகராறு

0 580

பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி பணியிடை நீக்கத்தில் உள்ள பாண்டியன் என்பவரின் 3-வது மனைவியின் 2 மகன்களை வெட்டியதாக, மற்ற இரு தாரங்களின் 3 மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பாண்டியனின் தந்தை இறப்புக்கு சென்ற 3-வது மனைவியின் மகன்களை எஞ்சிய மகன்கள் தடுத்து நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டு வெட்டுக்குத்தில் முடிந்ததாக போலீசார் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments