சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரில் மோசடி

0 315

தனது பெயரில் போலி முகநூல் கணக்குத் துவங்கி நண்பர்களிடம் பணம் கேட்டு மோசடி நடப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார்.

தனக்கு நெருக்கமான பலரும் ஃபோன் செய்து மோசடி முயற்சி குறித்து தெரிவித்ததாகவும், அவர்களுக்கு மோசடி நபர் கொடுத்த செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததாகவும் புகார் மனுவில் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments