மாட்டுத்தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி

0 348

ஒசூரை அடுத்த ஆனேகொலுவில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வரும் மாட்டு தீவன  தயாரிப்பு தொழிற்சாலையில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களைப் பார்த்ததும் ஆறு அடி உயரத்திற்கு வளர்ந்திருந்த கஞ்சா செடியை பிடுங்கிக் கொண்டிருந்த நபர் தப்பி ஓடியதாகவும், பீகாரைச் சேர்ந்த புக்கர் யாதவ் என்ற அந்நபரை விரட்டிப் பிடித்து, அவரிடம் இருந்த சுமார் 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments