உதகையில் நாய் கண்காட்சி: சுமார் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு

0 158

உதகையில் சீசனை முன்னிட்டு அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நாய் கண்காட்சியின் 2-வது நாளில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

ராஜபாளையம், சிப்பி, கோம்பை உள்ளிட்ட நாட்டு ரகங்கள், ஜெர்மன் ஷெப்பர்டு, பெல்ஜியம் ஷெப்பர்டு, டாபர்மேன், சைபீரியன் ஹஸ்கி, பீகில் போன்ற வெளிநாட்டு ரகங்கள் உட்பட 56 வகை நாய்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றன.

நாய்களுக்கான ஃபேஷன் ஷோ, சுயக் கட்டுப்பாடு போட்டிகள் உள்ளிட்ட பிரிவுகளில் ஏராளமான நாய்கள் பங்கேற்று தங்கள் திறமையை காட்டின. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments