திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தரிசனம்

0 213

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கோயில் வளாகத்தில் செய்தியாளரை சந்தித்த ஜெ.பி. நட்டா பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments