பெண் காவல் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து 250 சவரன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை

0 270

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நள்ளிரவில் பெண் காவல்ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 250 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையத்துச் சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் ஷர்மிளா நேற்று இரவு பணி முடிந்துவிட்டு வீடு திரும்பியபோது இக்கொள்ளைச் சம்பவம் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments