ராமநாதபுரத்தில் தோழிக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 20 பவுன் நகை திருட்டு... சக தோழி கைது

0 398

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி அக்கரகா தெருவில் பூக்கடை நடத்தும் பெண் வசந்தம் என்பவர் வீட்டில் இரவில் தங்கிய அவரது தோழியே, காபியில் மயக்க மருந்நை கலந்து கொடுத்து 20 சவரன் நகைகள், செல்போன் மற்றும் ஆயிரத்து 500 ரூபாயை திருடிச்சென்றார்.

புகாரின் பேரில், வசந்தத்தின் தோழியான அதேபகுதியில் இட்லி கடை நடத்திவரும் சிவகாமி என்பவரின் வீட்டுக்குச் சென்ற போலீசார் , அங்கு பீரோவில் மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு, அவரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments