கோட் படப்படிப்புக்காக துபாய் புறப்பட்டு சென்றார் நடிகர் விஜய்

0 359

நடிகர் விஜய் தமது அடுத்தபடமான, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றார்.

விஜய்  சென்னை விமான நிலையம் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள், அங்கு வந்து நீண்ட நேரமாக காத்திருந்தனர். பின்னர், அவரைக்  கண்டதும் விஜய் அண்ணா! என்று குரல் எழுப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments