மதுரையில் அறுந்து தொங்கிய மின்கம்பி...மகனின் கண் முன்பு பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த பெற்றோர்

0 588

மதுரையில் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழையால் டிவிஎஸ் நகரில் அறுந்து தொங்கிய மின்கம்பி உரசியதில் பைக்கில் சென்ற கணவன், மனைவி இருவரும் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர்.

இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு புறப்படு சென்ற அவர்கள், இருட்டில் மின்கம்பி அறுந்து தொங்கியது தெரியாமல் உரசியதால் இறந்தனர்.

முன்னாள் சைக்கிளில் சென்ற இவர்களின் மகன், மின்கம்பி அறுந்து தொங்குவது குறித்து பெற்றொருக்கு தகவல் தெரிவிக்க நின்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து நடந்து முடிந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments