ஒரே இரவில்10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுருண்டு விழுந்து பலி... கோழி இறைச்சியில் விஷம் தடவி நாய்களுக்கு கொடுத்த மர்ம நபர்

0 401

புதுச்சேரியை அடுத்த திருக்கனூரில், ஒரே இரவில் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

லட்சுமி நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியை காவல் காக்கும் என்பதற்காக தெரு நாய்களுக்கு தினமும் இரவு உணவளித்துவந்துள்ளனர்.

மறுநாள் காலை 12 நாய்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள், சுற்றி முற்றி பார்த்தபோது, யாரோ மர்ம நபர்கள் கோழி இறைச்சியில் விஷம் தடவி நாய்களுக்கு கொடுத்துள்ளது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments