சென்னை காவல் ஆணையரிடம் மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளை புகார்

0 485

மூலிகை பெட்ரோல் வழக்கில் தாம் விடுவிக்கப்பட்ட நிலையில், சி.பி.ஐ.யால் முடக்கப்பட்டிருந்த தமது வங்கிக் கணக்கில் உள்ள 23 லட்ச ரூபாயை 23 ஆண்டு வட்டியுடன் தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், அந்த தொகையை வழங்க தி.நகர் யூகோ வங்கி மறுப்பதாக ராமர் பிள்ளை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமது பணம் எங்கு போனது என்று தெரியவில்லை என்று வங்கி மேலாளர் கூறி வருவதாகவும் ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments