ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத பூங்கா

0 317

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராததால் அங்குள்ள விளையாட்டுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு சாதனங்கள் துருப்பிடித்து வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

விரைவில் பூங்காவை மறுசீரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அவர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments