அரவைக்குத் தயாராக இருந்து 6000 நெல் மூட்டைகள் மழையில் சேதம்

0 265

மறைமலைநகர் அருகே கருநீலம் ஊராட்சியில் உள்ள அரசு நேரடி நெல்  கொள்முதல் நிலையத்தில், அரவை நிலையத்திற்கு ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருந்த சுமார் ஆறாயிரம் மூட்டை நெல் நேற்று பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கொள்முதல் நிலையத்திற்கு தாங்கள் நெல்லை கொண்டு சென்ற போதே உடனுக்குடன் எடை போட்டு அரவை நிலையத்திற்கு அனுப்பி வைத்திருந்தால் நெல்மூட்டைகளை காப்பாற்றி இருக்கலாம் என்றும் விவசாயிகள் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments