"யானை வழித்தட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்": எடப்பாடி பழனிசாமி

0 244

யானை வழித்தட வரைவு அறிக்கையை அவசர கதியில் அமல்படுத்த திமுக அரசு முயற்சிப்பது இயற்கை நீதிக்கும், மலைவாழ் மக்களின் நலனுக்கும் எதிரானது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலத்தில் உள்ள வரைவு அறிக்கையை சாமானிய மக்கள் படித்து கருத்துகளைப் பதிவு செய்ய சாத்தியக்கூறு இல்லை என்றும், மலைவாழ் மக்களின் கருத்துகளைக் கேட்டு, அவர்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் உறுதி செய்து, முறையான யானை வழித்தடத் திட்டத்தை செயல்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments