நாகப்பட்டினம் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 10-வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

0 217

நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் சிபிசிஎல் நிறுவன ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி 10வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 

வருவாய்த்துறை சார்பில் நில அளவீடு பணிகள் இன்று துவக்கப்பட்ட நிலையில், பெண்கள் மண்ணை வாரி இறைத்து சாபமிட்டு போராட்டம் நடத்தினர்.

நில அளவீடு பணி மற்றும் போராட்டம் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments