ஈரோட்டில் கோடை வெயில் தாக்கம் - போர்வை விற்பனை மந்தம்... மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை

0 192

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுற்றுவட்டாரங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் போர்வை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தால் போர்வைகள் விற்பனை குறைந்து ஏராளமான அளவில் தேங்கியிருப்பதாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments