சென்னை நகரின் முக்கிய சாலைகளில் வெயில், மழையிலிருந்து வாகன ஓட்டிகளை காக்க நிழல் தரும் பந்தல் அமைப்பு

0 263

கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்தும், மழைக்காலத்தில் மழையிலிருந்தும் வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் சென்னை மவுண்ட் ரோட்டில் நிழல் தரும் பந்தல் அமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

நகரில் 14 இடங்களில் இந்த வகை பந்தல் அமைக்க திட்டமிடப்பட்டு இதுவரையில் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments