விளையாட்டை தொழில்முறை ரீதியான கல்வியாக நடத்த வேண்டும்: டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன்

0 848

பள்ளிகளில் விளையாட்டை தொழில்முறை ரீதியான கல்வியாக நடத்தினால் தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் ஜொலிப்பார்கள் என ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் நாளை தொடங்குவதை முன்னிட்டு பேட்டியளித்த சத்யன், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் மற்றும் ஆண்கள் அணி சிறப்பாக செயல்பட்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments