தென்காசி பகுதியில் யானைகள் உணவு தேடி கும்பலாக வருவதால் மாங்காய் பயிரிட்ட விவசாயிகள் அச்சம்

0 244

கேரள மாநிலம் அச்சன்கோவில் வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் குடிநீர் மற்றும் உணவு தேடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி அடிவாரப் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளன.

இதனால் காசிதர்மம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தோட்டங்களுக்கு செல்லும் மாங்காய் விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments