விவசாயத்திற்கான மின்கட்டணம் செலுத்தும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

0 197

விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்குரிய கட்டணத்தை மாநில அரசு செலுத்தும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தால் தான் மின்தட்டுப்பாடு மற்றும் மின்கட்டண உயர்வுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருவாரூரில் நடைபெற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் பதவி தேவையா என்ற கருத்திற்கு பதில் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments