தருமபுரில் நுங்கு வாங்கி வந்த தகராறில் மனைவி, மகளை நொங்கு எடுத்த லாரி ஓட்டுநர் கைது

0 377

தருமபுரி மாவட்டம் கோபாலபுரத்தில் நுங்கு வாங்கி வந்த தகராறில் மனைவி மற்றும் மகளை மதுபோதையில் கத்தியால் குத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

தனசேகரன் என்பவர் தனது மனைவி யாசின் வீட்டிற்கு வாங்கி வந்திருந்த பனை நுங்கு அதிகளவு இருப்பதாக அவரிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த தனசேகரன் கத்தியால் மனைவியையும், தன்னை தடுக்க வந்த மகளையும் குத்தியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments