கோடைவெப்பம், பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கும் வெற்றிலைக் கொடிகள்

0 1925

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை வெப்பம் மற்றும் மாவுப்பூச்சி மற்றும் கள்ளிப்பூச்சி தாக்குதலால் வெற்றிலைக் கொடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சுமார் 300 ஏக்கர் வரை வெற்றிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் தகுந்த ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments