திருவண்ணாமலையில் தனியார் பள்ளி வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு

0 193

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட 6 தாலுகாக்களில் செயல்படும் தனியார் பள்ளிகளின் பேருந்துகள் மற்றும் வேன்களில் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

ஆரணி வட்டார போக்குவரத்துத்துறை அலுவலக வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வின்போது, அவசர தீயணைப்பானை பயன்படுத்துவது குறித்த செயல்முறையில் அதிலிருந்து வாயு வெளியேறி அதிகாரிகளின் முகத்தில் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments