ராசிபுரம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கடித்த வெறிநாய்

0 302

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகளை வெறிநாய் கடித்ததில் முகத்தில் காயமடைந்த சிறுவன் தேஜேஸ்வரனுக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தையல் போடப்பட்டது.

கை, கால்களில் காயமடைந்த பிரியதர்ஷினி, யாகவிர் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments