ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனை: என்.சி.பி

0 209

இரண்டாயிரம் கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்து 3 பேர் டெல்லியில் சிக்கியதும், ஜாபர் சாதிக் தான் வைத்திருந்த 2 ஐபோன்களையும் சென்னையில் நேப்பியர் பாலம் அருகே உடைத்து வீசியதாக குற்றப்பத்திரிகையில் என்.சி.பி குறிப்பிட்டுள்ளது.

எனினும், கைதான மற்றவர்களின் செல்ஃபோன்களில் உள்ள உரையாடலை வைத்து ஜாபர் சாதிக்குடனான தொடர்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காகவே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் என்.சி.பி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments