2 வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார்

0 354

கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூ-டியூபர் சவுக்கு சங்கரை மேலும் 2 வழக்குகளில் சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மற்றும் தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கைது ஆவணங்களை தாக்கல் செய்த போலீசார், அவற்றை கோயம்புத்தூர் சிறையில் வியாழனன்று ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments