ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி..

0 266

ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் 30ஆம் தேதி ஏற்காட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையோர தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments