தொழிலதிபரிடம் ரொக்கம், நகைகள் திருடிய 5 பேர் சிறையில் அடைப்பு

0 345

கோவை பீளமேடு பகுதியில் மின்காற்றாலை அலுவலகம் நடத்தி வரும் தொழிலதிபர் சிவராஜ், தம்மிடம் பணிபுரிந்த 13 பேர் சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும் 100 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகவும்  போலீசில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 12 கோடி ரூபாய் பணம், 140 சவரன் நகைகள், 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments