ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து ரூ.80,000 திருட்டு

0 303

ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாமல் பெரியசாமி என்பவர் அடுத்தவர் உதவியை நாடியபோது அவரது ரகசிய எண்ணை கேட்டு, உதவுவதுபோல நடித்து வங்கிக் கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபாயை திருடியவர் தலைமறைவானார்.

பணம் திருடப்பட்டதை அறிந்ததும் பெரியசாமி அளித்த புகாரில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments