விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வரும் நபரை கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கும்பல் கைது

0 365

சென்னையில் போதைப்பொருள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வரும் நபரை கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

கைதான ஓட்டேரியைச் சேர்ந்த யஸ்வந்த் ராயன் திமுக சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக உள்ளதாகவும், இவரை கடந்த 2023 ஆம் ஆண்டு வெட்டிய வழக்கில் ஆஜராக வந்த சரண் என்பவரை கொலை செய்ய பிராட்வே பகுதியில் ஆயுதங்களுடன் காத்திருந்ததும் தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 4 பட்டாக்கத்தி, 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments