10 ஆம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த முதியவரிடம் போலீசார் விசரனை

0 338

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.

தனியார் மருத்துவமனையில் ஆய்வு நடத்திய மாவட்ட மருத்துவ குழுவினர் அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த காளிதாஸ் என்ற  70 வயது முதியவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மருத்துவம் படிக்கவில்லை என்பது தெரிய வரவே அங்கிருந்த மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்ததோடு, போலீஸில் புகார் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments