கோயிலில் புதிய காருக்கு பூஜை போட்ட நபர்.. பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் விபரீதம்

0 546
கோயிலில் புதிய காருக்கு பூஜை போட்ட நபர்.. பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் விபரீதம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் வாசலில் பூஜை போடப்பட்ட புதிய கார் கோயிலுக்குள் புகுந்து நூறு கால மண்டபத்தில் மோதி நின்றது.

காரை எடுக்கும்போது பதற்றத்தில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத நிலையில், காரின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments