50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் ஒருவரிடமும் பணம் வாங்கியதில்லை- தங்கபாலு

0 411

தனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் எந்த காங்கிரஸ் நிர்வாகியிடமும் ஒரு பைசா கூட வாங்கியது இல்லை என்று, உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரிடம் பணம் பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த அவர், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments