திருவள்ளூரில் 3 அனல்மின் நிலையங்கள் இருந்தும் மின்சாரம் இல்லை பொதுமக்கள் போராட்டம்

0 185

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின் விநியோகம் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறி வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

வெயிலின் தாக்கம் அதிகமுள்ள நிலையில் இரவில் மின்சாரமும் தடைபடுவதால் தூங்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர். மின் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments