பிரேசில் வெள்ளத்தில் சிக்கி 88 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயம்

0 188

பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி மாயான நூற்றுக்கும் மேற்பட்டோரை படகுகளில் சென்று உறவினர்கள் தேடி வருகின்றனர்.

போர்டோ அலிகிரா என்ற நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் வெள்ளம் புகுந்ததால், அந்த மைதானம் சேறும் சகதியுமாக மாறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments