வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பெண்களிடம் அத்துமீறிய இருவர்.. தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு

0 316

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இந்திரா நகர் பகுதியில், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பெண்களிடம் அத்துமீறிய இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தர்மஅடி தொடர்பாக தகவல் கிடைத்த பொன்னூர் காவல் நிலைய போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள் சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் பணி செய்வது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments