ஆஞ்சியோ சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு.. மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

0 281

சிவகங்கை மாவட்டம் செம்மனூரைச் சேர்ந்த சௌந்தரவல்லி, உடல்நலக் குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயத்தில் பிரச்னை இருப்பதாக ஆஞ்சியோ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு நேர்ந்ததாகக் கூறி, சௌந்தரவல்லியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்த நிலையில், போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments