சுற்றுலா சென்ற மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி.. காயமடைந்த 3 பேருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ்

0 325

குமரி மாவட்டம் லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா சென்ற திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், கடலில் மூழ்கி இறந்த நிலையில் மூன்று பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்,அவர்களை சந்தித்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆறுதல் கூறினார்.

பின்னர், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியபோது, முதல் நாள் 3 பேர் இறந்துள்ள நிலையில் கடற்கரை பகுதியில் ஏன் எச்சரிக்கை பலகை வைக்கவில்லை என்று சிலர் கேட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments