டின் பீர் குடித்த 2 மதுப்பிரியர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு.. ஜனவரி மாதமே காலாவதியான டின் பீர் விற்பனை செய்ததாக மதுப்பிரியர்கள் புகார்..!

0 255

சீர்காழி அருகே அரசு மதுபான கடையில் ஃபோஸ்டர்ஸ் டின் பீர் வாங்கி குடித்த 2 பேருக்கு வாந்தி மயக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காலாவதி தேதி ஜனவரி மாதமே முடிந்துவிட்டதை மறைத்து தங்களுக்கு டின் பீர் விற்பனை செய்யப்பட்டதாக, அந்த 2 மது பிரியர்கள் கூறியுள்ளனர். இருவரிடமும், சீர்காழி காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments