வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் - தொல்லியல் துறையினர் ஆய்வு... மே 10க்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 152

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

100 ஏக்க நிலப்பரப்பில்  வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.

இதற்கு அப்பகுதி மக்களும்  பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தொல்லியல் துறையினர் சர்வதேச மையம் கட்டும் இடத்தினை ஆய்வு செய்து மே 10 தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments