15 வயது சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக போதை ஊசி போட முயற்சி செய்த இளைஞரை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்

0 392

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டிணமங்கலத்தை சேர்ந்த நித்தியானந்தம் என்பவரின் 15 வயது மகன் ராகுல் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர், அவருக்கு வலுக்கட்டாயமாக போதை ஊசி போட முயன்றதாகக் கூறப்படுகிறது.

ராகுலின் கூச்சலைக் கேட்டு ஓடிவந்த மக்களைப் பார்த்து தப்பியோடிய இருவரில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரைப் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்தனர். போலீஸார் வந்து அந்த நபரை மீட்டு, மற்றொரு நபரான ஹரி என்பவரை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments