டீ குடித்ததற்கு பணம் கேட்ட ஊழியரை தாக்கியதோடு, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி ரகளை செய்த கும்பல்..

0 369

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் டீ கடை ஒன்றுக்கு சென்ற கும்பல் அங்கிருந்த இளம் பெண்ணின் கையை முறித்து தகராறில் ஈடுபட்டதோடு, டீ குடித்ததற்கு பணம் கேட்ட ஊழியரை தாக்கியதோடு, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டது.

காயமடைந்த கடை ஊழியர் சிகாபு, பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சி மூலம் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments