ஈரானில் மீன்பிடி தொழில் செய்து வந்த மீனவர்கள் கடல் வழியே தப்பினர்.. உரிமையாளர் ஊதியம் தராமல் கொடுமைப்படுத்தியதாக புகார்

0 281

ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேர், உரிய ஊதியம் கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டதால், 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை படகில் கடந்து கொச்சி வந்தபோது கடலோர காவல் படையிடம் சிக்கினர்.

கடந்த ஆண்டு மார்ச் 26ஆம் தேதி ஈரான் சென்ற மீனவர்களை ஊர் திரும்ப உரிமையாளர் அனுமதி மறுத்ததால், அவர்கள் மீன்பிடி படகில் தப்பி வந்தனர்.

கேரளா கடல் பகுதியில் எரி பொருள் தீர்ந்து படகு நின்றுவிட்ட நிலையில், ரோந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டு கொச்சி துறைமுகம் அழைத்து வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments